Tuesday, July 25, 2017
ஓவியா போல வாழ்க்கை இருக்கணும்னா இதை பண்ணுங்க: பிரபல நடிகர்
ஒரு பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இது வெறும் பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோவாக இல்லாமல், மனிதர்களில் உளவியலை எளிதாக புரிந்துகொள்ளவும் உதவுவதாக பலரும் கருத்து கூறிவருகின்றனர்.
நடிகர் கருணாகரன் இது பற்றி ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் "பிக் பாஸ் எனக்கு கற்றுத்தந்தது - டென்ஷன் ஆகும்போது ஷட்டப் பண்ணுங்க, ஓவியா போல வாழ்க்கை கூலாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
My learning frm Big Boss Tenson agum pothu shut pannungey simple life will be like Oviya coool#Oviya Army#Oviya Navy
Wednesday, July 19, 2017
Tuesday, July 18, 2017
instagram இல் இனய்ந்தார் நடிகர் விஜய்
இதுவரை எந்த சமூக வளய்தலன்களும் பாவிக்காத நடிகர் விஜய் முடன் முறையாக தனது இன்ச்டக்ரம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
இதோ இனய்ப்பு https://www.instagram.com/joshpevijay/
இதோ இனய்ப்பு https://www.instagram.com/joshpevijay/
அரசியலில் குதிக்கிறார் கமல்? நாளை அறிவிப்பு என ட்விட்டரில் சூசகம்
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தமிழக அரசை பற்றி விமர்சித்தார், அதனால் அவரை பல அமைச்சர்கள் தொடர்ந்து தாக்கி பேசினர்.
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் சற்றுமுன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் "முடிவெடுத்தால் யாம் முதல்வர். விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர்" என சில வரிகள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பதிவிட்டுள்ள கவிதை புரியாதோர்க்கு நாளை ஆங்கில பத்திரிக்கைகளில் செய்தி வரும் என கூறியுள்ளார். அது அவரின் அரசியல் வாழ்க்கை பற்றியதாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி
அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்
பிரபல நடிகை தூக்குபோட்டு தற்கொலை !
பிரபல அசாம் நடிகை Bidisha Bezbaruah இன்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அங்கு இருக்கும் அசாம் மீடியாக்களில் தற்கொலைக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் குடும்பத்தாரிடம் விசாரிக்கையில் சில தினங்களாக அவர் நடவடிக்கையை சரியில்லாமல் இருந்தது.
அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்தனர். Bidisha Bezbaruah பத்திரிகை துறை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்-முருகதாஸ் படத்தின் ஹீரோயின் இவர்தானா?
தற்போது மெர்சல் படத்தில் பிஸியாக இருக்கும் தளபதி விஜய் அடுத்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் பற்றிய ஒரு புதிய தகவல் வந்துள்ளது. தற்போது முருகதாஸ் இயக்கிவரும் ஸ்பைடர் படத்தின் ஹீரோயின் ராகுல் ப்ரீத் தான் விஜய் படத்திற்கும் ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.
அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓவியாவை ரசிகர்களுக்கு பிடிக்க காரணம் இதுதானா?
டாப் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் முன்னணி இடத்தில் இருக்கிறது BiggBoss. 15 பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரணி தாண்டி மிகவும் பிடித்த பிரபலம் ஓவியா. இவரும் பல முறை நிகழ்ச்சி வெளியேற்றத்திற்கு தேர்வானாலும் மக்களால் இவர் மிகவும் ஆதரிக்கப்படுகிறார்.
அப்படி ஓவியாவை ரசிகர்களுக்கு பிடிக்க காரணம் என்னவாக இருக்கும். இதோ சில விஷயங்கள்,
யாரையும் அவ்வளவு சீக்கிரம் எதிர்க்க மாட்டார், தனக்கு என்ன தோணுதோ சொல்வது, அதை மற்றவர்கள் கேட்கவில்லை என்றால் விட்டுவிடுவது.
வேண்டுமென்றே யாரிடம் போய் வம்பு இழுப்பது இல்லை.
யாரையாவது மற்றவர்கள் சேர்ந்து ஒதுக்கினால் தானும் அவரை ஒதுக்காமல் அவரிடம் போய் பேசுவது, சமாதானம் செய்வது.
இதுவரை ஒருவரை கூட தவறாக மற்றவர்களிடம் பேசியதில்லை. அப்படி தனக்கு ஒரு கருத்து தோன்றினால் அப்படியே வெளிப்படையாக பேசுவது என்று இருக்கிறார்.
ஒவ்வொரு நொடியையும் தனக்கு பிடித்தது போல் நடிக்காமல் வாழ்கிறார். இதுபோன்ற விஷயங்கள் ரசிகர்களுக்கு ஓவியாவிடம் பிடித்தவையாகும்.
10 வயதில் விஜய் பட்ட கஷ்டம்- நடிகர் விவேக் கூறிய அரிய தகவல்
நடிகர்
விவேக் தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவருக்குமே நெருங்கிய நண்பர் தான். ஒரு சில வருடங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்ட ஒரு நிகழ்ச்சி நடந்தது.
இதில் பேசிய விவேக் ‘இன்று நீங்கள் இளைய தளபதி என்று கொண்டாடுகிறீர்கள். நான் சந்திரசேகர் சார் இயக்கத்தில் நண்பர்கள் என்ற படத்தில் நடித்தேன்.
அந்த படத்தில் காமெடி ட்ராக் நான் எழுதினேன், அதை தொடர்ந்து மற்றொரு படம் ஒன்றில் அவர் இயக்கத்தில் நடித்தேன்.
அந்த படப்பிடிப்பில் 10 வயதில் ஒரு சிறுவன் எல்லோரிடமும் “சார் டீ சாப்டீங்களா, ரொம்ப குளிராக இருக்கும், இந்தாங்க கம்பளி” என ஓடி ஆடி வேலைப்பார்த்துக்கொண்டே இருப்பார்.
அவர் வேறு யாருமில்லை உங்கள் இளைய தளபதி தான்’ என்று விவேக் பேசினார்.
Monday, July 17, 2017
அதிர வைத்த மாமியார் - மருமகள் சண்டை.... கணவன் செய்த காரியத்தால் என்ன ஆனார்கள் தெரியுமா?
உலகிலேயே ஆண்களுக்கு மிக கடினமாக இருப்பது தாயும், மனைவி சண்டையிட்டு கொள்வதை தடுப்பதுதான். அதற்கு மிக எளிதாக தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதை போல திருமணம் ஆனவுடன் ஆண் என்பவர் தாய், மனைவி ஆகிய இருவருக்கு இடையில் சிக்கி தவிப்பார். இதுதான் பெரும்பாலான வீடுகளில் நடக்கும்.
இந்தியா- பாகிஸ்தான், இந்தியா- சீனா சண்டைக்கு தீர்வு காணலாம். ஆனால் இந்த இரு பெண்களை வைத்துக் கொண்டு ஆண்கள் படும்பாடு இருக்கே அப்பப்பா....
எதுஎதுக்கெல்லாமோ கோச்சிங் கிளாஸ் இருக்கு ஆனா மாமியார்- மருமகள் சண்டைய தீர்ப்பது குறித்து கற்றுக் கொடுக்க எந்த கிளாஸும் இல்லை. எனினும் ஆண்களுக்கு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த வீடியோ ஒருவர் கத்தியை காட்டியும் முடிவுக்கு வராத மாமியார்- மருமகள் சண்டை, வேறு ஒரு ஆயுதத்தை காட்டியதும் இரு பெண்களும் தலைத்தெறிக்க ஓடியுள்ளனர். அது என்ன ஆயுதம் தெரியுமா?.. கரப்பான்பூச்சிங்க... சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்று சும்மாவா சொன்னாங்க.....
ஆண்களே உங்கள் முகத்தின் வடிவத்திற்கு இந்த ஸ்டைலில் தாடி வைத்தால் தான் அழகாக இருக்கும்..!
இன்றைய காலத்தில் பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பல ஆண்களும் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்களைக் கவர வேண்டுமென்று தாடி வளர்க்க ஆரம்பிப்பவர்கள், இக்கட்டுரையை முதலில் படியுங்கள்.
தாடி வைக்கும் முன் ஒருவர் தங்களின் முக வடிவத்திற்கு எந்த ஸ்டைல் தாடி நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் மேற்கொண்டால், அவரது தோற்றம் இன்னும் சிறப்பாக காட்சியளிக்கும்.
ஆகவே ஆண்களே எந்த முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது . அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.
பிக்பாஸ் பற்றி 100 நாட்களுக்கு பிறகு பேசுகிறேன்
ஆர்த்தி நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து பிரபல பத்திரிகை அவரை தொடர்பு கொண்டு ஒரு சில கேள்விகளை கேட்டனர்.
எடுத்ததுமே அவர் பிக்பாஸில் சில ஒப்பந்தம் உள்ளது, அதனால், என்னால் முழுமையாக ஏதும் சொல்ல முடியாது.
ஆனால், நிறைய பேர் ட்ரோல் பண்றாங்க, என்னை பற்றி என் புருஷனுக்கு தெரியும், 10 கொலை செய்தது போல் நினைக்காதீங்க.
கமல் சார் ஆறுதல் சொல்கிற அளவுக்கு நான் எந்த தவறும் செய்தது இல்லை, பிக்பாஸ் பற்றி 100 நாட்களுக்கு பிறகு பேசுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
செக்ஸ் இல்லாமல் இருக்கமுடியாது என ஓப்பனாக பேசியுள்ளார் சமந்தா
ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது போட்டோ ஷூட் ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிக்கைக்கு பதிலளித்துள்ளார். இதில் அவரிடம் அன்யோன்யம் வாழ்க்கை பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சமந்தா சாப்பாடு இல்லாமல் பட்டினியாக இருப்பேன். ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்கமுடியாது என ஓப்பனாக பேசியுள்ளார். அவர் திருமணதிற்கு முன் இப்படி பேசியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலியை கடுப்பெதிய ஆர்த்தி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது வாரத்தில் நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். அவரை அனுப்பாமல் நான் போகமாட்டேன் என ஜூலி முன்பே சபதம் போட்டிருந்தார், அதுபோலவே நடந்துவிட்டது.
வெளியேறும்முன் ஆர்த்தியிடம் ஜூலி "நான் வெளியில் வந்த பிறகு போன் செய்கிறேன். தயவு செய்து கால் அட்டென்ட் பண்ணுங்க" என கூறினார்.
அதை கேட்டு கடுப்பான ஆர்த்தி "ஏம்மா இப்போவாவது நடிக்காமல் இரும்மா.. ப்ளீஸ்" என கூறி அவரை மீண்டும் அசிங்கப்படுத்திவிட்டார்
Subscribe to:
Posts (Atom)